×

தூத்துக்குடி அருகே விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயி பிச்சையா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ல் விவசாயி பிச்சை கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தோணிராஜ், ராபின், ரவி, பட்டுராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post தூத்துக்குடி அருகே விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Pichaiya ,Srivaikundam ,Antoniraj ,Robin ,Ravi ,Baturaj ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுப்பு..!!